முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரிப்பதைத் தடுக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (22) உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, ஆட்சேபனையை முன்வைத்தார்.
#behalf
#colombo
#laundering
#before
#seeking
#supreme
#rajapaksas
#mahinda
#prevention
#objections
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News