ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக வழக்கு

Adjust the font size:     


ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன்க்கு எதிராக வழக்கு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின், அரசுக்கு வரி செலுத்தவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்ததாக 9 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த 2016 முதல் 2019 வரை யாவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post