ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைப்பதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக விசாரணைக்காக ஆகஸ்ட் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, மேலதிக சமர்ப்பிப்புகளை ஆகஸ்ட் 03 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#seeking
#romesh
#sunday
#behalf
#submissions
#former
#ordered
#president
#taken
#terrorist
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News