இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது கொள்கை ஒரே இரவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போதைய 8.75% மட்டத்தில் அதனை பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் பூகோள பொருளாதார நிலைமைகள் மற்றும் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
#accordingly
#after
#decided
#level
#interest
#domestic
#global
#economic
#further
#considering
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News