ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்ததை எதிர்த்து அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உண்மைகளை உறுதிப்படுத்த இந்த மனுவை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு அழைக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#salehs
#saleh
#service
#petition
#state
#taken
#president
#called
#sunday
#chief
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News