முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு காத்திருங்கள்.
நீங்கள் ஏதேனும் மன உளைச்சலை அனுபவித்தால், 24 மணி நேர கட்டணமில்லா எண்ணான 1926, தேசிய மனநல நிறுவனம், CCCline 1333 அல்லது இலங்கை நண்பர்கள் 070 730 8308 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் உங்கள் மனக் கஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement