கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய கத்தாருக்குச் சென்றுள்ளார்.
இதன்படி, இந்த விஜயத்தின் போது, மறைந்த முன்னாள் அமீரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், முழு கட்டார் தேசத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் இலங்கை மக்களின் அனுதாபங்களை பிரதமர் உத்தியோகபூர்வமாக தெரிவிக்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, மறைந்த அமீரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தார் நாட்டின் மூத்த இராஜதந்திரிகளையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement