தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆணை சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைந்ததாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த காலங்களில் நீதித்துறை எவ்வாறு சீர்கெட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் நன்கு அறிவர் என்றும், தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
சட்டத்தின் ஆட்சி அமையும் போது மக்களுக்கு உண்மை புரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்