ரக்வான பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த யானையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதான மாடனும் அவரது உதவியாளரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்