கடற்படைத் தளபதி காஞ்சனா பனாகொட அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் கடற்படைத் தளபதி காஞ்சனா பனாகொட அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் - Theevukaran News கடற்படைத் தளபதி காஞ்சனா பனாகொட அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார் கடற்படைத் தளபதி காஞ்சனா பனாகொட அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கடற்படைத் தளபதி காஞ்சனா பனாகொட அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்

Adjust the font size:     

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அவர் நாளை (01) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்படையின் 26வது தளபதியாக காஞ்சனா பனாகொட டிசம்பர் 31, 2024 அன்று நியமிக்கப்பட்டார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post