பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியாக செயற்படுமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்