சரித் மற்றும் ரகிதா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர் சரித் மற்றும் ரகிதா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர் - Theevukaran News சரித் மற்றும் ரகிதா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர் சரித் மற்றும் ரகிதா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

சரித் மற்றும் ரகிதா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்

Adjust the font size:     

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ ஆகியோர் தற்போது கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post