ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவிப் பொதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தத் தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்