பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிக்கு இடையில் ஏற்பட்டுள்ள காரசாரமான சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து அவசரமாக பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அரசாங்கம் நாடாளுமன்றத்தை மீறுவதாக எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை எழுப்பியதால் மீண்டும் சூடான சூழல் ஏற்பட்டது
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்