மாத்தறை மற்றும் காலி மாவட்ட பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

Adjust the font size:     

மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் பாடசாலைகள் நாளை (11) திறக்கப்படும் எனவும்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இதனுள் அடங்கும் என்றும் தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post