பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்

Adjust the font size:     

Image - medlineplus.gov

தற்போது சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் கண் நோய் காரணமாக கொட்டாஞ்சேனை நடுநிலைப் பாடசாலையின் 6, 7 மற்றும் 8 ஆம் தரங்களை 4 நாட்களுக்கு மூடுமாறு மாகாண கல்வி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நோய் மிக இலகுவாகப் பரவும் அபாயம் உள்ளதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் நோயாளியை வெளியில் வெளியே செல்லக்கூடாது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நோயின் மற்ற அறிகுறிகள் சுவாச பிரச்சனைகள் மற்றும் சளி, இருமல், காய்ச்சல், கண் வலி, கண்களில் நீர் வடிதல், கண்கள் சிவத்தல் மற்றும் கண் அரிப்பு ஆகியவை அடங்கும்.

இந்தநோய் கண்ணீர் மற்றும் சுரப்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post