அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் கார் மீது குடைசாய்ந்த மரம்

Adjust the font size:     

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இருந்த மரம் குடைசாய்ந்து பயணித்த கார் மீது விழுந்துள்ளது. 

இது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

பயணித்தவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட வில்லையென்பதோடு, போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

- Rizwan Salihu






How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post