![]() |
| Image - Mangalorean.com |
இன்று (18) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் புகையிரத சேவைகளும் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
