FIDE உலகக்கோப்பை 2023 செஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 2ஆம் இடம் பிடித்தார்

Adjust the font size:     

 

தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா அவர்கள் உலகக்கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்று, இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்து இந்திய மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார்.
 
அதிவேக சுற்றில் கடுமையாகப் போராடி முதலிடம் பெறும் வாய்ப்பினை இழந்தபோதிலும், பிரக்ஞானந்தாவின் விளையாட்டுத்திறனும், விடாமுயற்சியும் மிகுந்த பாராட்டுக்குரியது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post