யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பம் நிலவும் பிரதேசங்களில், நாளாந்தம் சிறுவர்களை 20 நிமிடங்களாவது நீரில் வைக்குமாறும், இதனூடாக சரும நோய்களை தவித்துக்கொள்ள முடியும் எனவும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
![]() |
| Image - Oliver Dixen |
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
