மோகினி நீர்வீழ்ச்சியில் இருந்து முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் பலி

Adjust the font size:     

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோகினி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் இரண்டு பெரியவர்களும் மூன்று குழந்தைகளும் இருந்ததாகவும், சாரதி உட்பட பெரியவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று குழந்தைகளும் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#falls #currently #occurred #reported #hospitalized #three #condition #mohini #travelling #including
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post