மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் சமூக ஆர்வலர் அனுருத்த பண்டாரவின் அடிப்படை உரிமைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனை செய்த போதே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
#former
#consideration
#detaining
#arresting
#north
#fundamental
#aragalaya
#violated
#investigation
#supreme
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News