ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

Adjust the font size:     

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#flights #further #suspended #aviation #airlines #authority #temporarily #suspends #decision #stated
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post