யாரேனும் தவறு செய்திருந்தால் சட்டத்தின் ஊடாக தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சில அனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறானது என தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் கூறுகையில், தனது சொந்த அரசியலில் ஈடுபட்டதன் காரணமாகவே தனது மகனுக்கு இவ்வாறு நேர்ந்திருக்கலாம் எனவும், இவ்வாறானதொரு நிலை வேறு எவருக்கும் ஏற்படக்கூடும் எனவும், விடயங்கள் நியாயமாகவும் உண்மையாகவும் முன்னெடுக்கப்பட்டால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
#states
#former
#punished
#carried
#noted
#minister
#shantha
#things
#anyone
#wrongdoing
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News