தெவிநுவர கந்தர பிரதேசத்திலுள்ள வீடொன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (22) அதிகாலை காரில் வந்த குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
#state
#carried
#house
#gandara
#devinuwara
#using
#gunfire
#directed
#group
#scene
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News