நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் இன்று சமர்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க உள்ளதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
#justice
#noconfidence
#harshana
#samagi
#decided
#jointly
#motion
#accordingly
#balawegaya
#nanayakkara
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News