சரித் அபேசிங்க மற்றும் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்களை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Adjust the font size:     

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணிகளான ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post