தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலாய் தொடர்பில் தற்போது நிலவும் நிலைமை அவர் வாய்வழியாக உணவை உட்கொள்ள மறுத்தமையே காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேசிய வைத்தியசாலையில் தமக்கு தேவையான போசாக்கு உணவு குழாய் மூலம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்