அரசாங்கத்தின் தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஊடாக நாட்டிற்குள் உள்ள சகவாழ்வு முற்றிலும் மாறுபட்ட மற்றும் நிலையற்ற நிலையை நோக்கி நகர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி., நாட்டில் உள்ள அனைத்து தொழில்களும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தொழில்முனைவோர் மற்றும் குறு தொழில்முனைவோர் கடுமையான இன்னல்களை எதிர்நோக்குவதாகவும், சாதாரண குடிமக்கள் அன்றாட உணவுக்காகவே சிரமப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மேலும் குறிப்பிட்டார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்