யக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது யக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது - Theevukaran News யக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது யக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

யக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது

Adjust the font size:     

யக்கல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 65 இ-சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த இ-சிகரெட்டுகளை இணையத்தில் விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post