லபுகம - கலதுவாவ முதல் மஹரகம வரையான பிரதான நீர் விநியோக பாதையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி நாளை (24) இரவு 8.00 மணி முதல் நாளை மறுதினம் (25) இரவு 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், வ
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்