அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு சோலார் பேனல் நிறுவும் திட்டத்தின் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் 20,000 ரூபாவிற்கும் அதிகமான மின்சார கட்டணத்தை செலுத்தும் பாடசாலைகளே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மினுவங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்விப் பிரிவில் உள்ள 160 பாடசாலைகளில் பாழடைந்த பாடசாலைக் கட்டிடங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதில் மேலும் குறிப்பிட்டார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
