மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலியுடனான இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின் பின்னர் முய்சு வெற்றி பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டாவது சுற்று வாக்குப்பதிவில், முய்சு 54 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வெற்றியைப் நிலைநாட்டினார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
