கொழும்பில் பேருந்து மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Adjust the font size:     

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவிற்கு முன்னால் உள்ள மதுகம-கொழும்பு பேருந்து நிலையத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) காலை நடந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து வெலவத்தை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.




How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post