நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ எம் ரசீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் செயலாளராக இருந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய இவர் சமூக பற்றும் சிந்தனையும் மிக்கவராவார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
