பங்களாதேஷிமிடருந்து பெற்ற கடன் திருப்பி செலுத்தப்பட்டது

Adjust the font size:     

http://bizenglish.adaderana.lk

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனின் கடைசி தவணையை இலங்கை செலுத்தியுள்ளது.

குறித்த தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post