இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 24வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 8வது நாளான இன்று; மழை பெய்தாலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களுக்காக விசேட வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவர தெரிவித்துள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
