பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் நேரடி அறிவிப்புகள் கீழே உள்ளன.
* சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் இன்று எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரிகளாக மாறிவிட்டனர்.
* ஷானி அபேசேகர, ரங்க திஸாநாயக்க, திலீப பீரிஸ் ஆகியோர் சட்டத்தை அமுல்படுத்துவதில் பெரும் பணியை ஆற்றும் அதே வேளையில் இன்று எதிர்க்கட்சிகளின் எதிரிகளாக மாறியுள்ளனர்.
*இன்று, எதிர்க்கட்சியில் உள்ள சில குழுக்கள் நியாயமும் நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை அடைந்துள்ளன.
* குற்றம் நடந்திருந்தால் அதை வெளிப்படுத்துவது குற்றமாகாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்